மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாளை நடைபெருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு ஜோதிரா சந்தியா தலைமையில் 28 எம்.எல்.ஏ -கள் விட்டு விலகியாதை அடுத்து கவிழ்த்தது. இதையடுத்து சிவரத்சிங்க் சவுகான் தலைமையிலான பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. […]
