Categories
வானிலை

கடலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை… கீழ் செருவாயில் 9.4 சென்டிமீட்டர் பதிவு….!!!!!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது அதன் பின் இரவு முழுவதும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. மேலும் இடையிடையே பலத்த மழை பெய்தது. இதனை அடுத்து பகல் முழுவதும் மழை பெய்யாமல் இருந்த சூழலில் நேற்று மாலை 4:30 மணியளவில் மீண்டும் பெயர் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புயல் நகரவில்லை… மழை குறையவில்லை… தமிழகத்தில் ஏழு மாவட்டத்திற்கு எச்சரிக்கை..!!

புயலின் காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பதை பார்ப்போம். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழையும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் […]

Categories

Tech |