மும்பையில் தனது தந்தையை கடித்த தெரு நாயை 17 வயது சிறுவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் தனது தந்தையுடன் 17 வயது சிறுவன் வசித்து வந்தான். அந்த சிறுவனின் தந்தை ஏப்ரல் 28ஆம் தேதி தெருவில் நடந்து கொண்டு சென்றிருந்த போது அங்கு இருந்த தெருநாய் ஒன்று சிறுவனின் தந்தையை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தனது தந்தையை கடித்த நாயை கொடூரமாக தாக்கினான். இந்த சம்பவம் […]
