கூட்டுறவுத் துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது. 1992 ஐஏஎஸ் அதிகாரிகள் எட்டு பேருக்கு தலைமைச் செயலாளர் நிகரான அடிஷனல் சிப் செகரட்டரி ( கூடுதல் தலைமைச் செயலாளர்) என பதவி உயர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது கூட்டுறவுத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அவரோடு 1992ஆண்டு பணிகளை சேர்ந்தவர்கள் எட்டு பேருக்கு […]
