டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த மக்களவை கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே மாநிலங்களவை பிற்பகல் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மக்களவை கூட்டத்தொடரில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவியேற்றுக் […]
