Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவியேற்பில் 400 பேருக்கு அழைப்பு….. 4 எம்பிக்களுக்கு மட்டுமே அனுமதி….!!!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மட்டும் கலந்துகொள்ள […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர்…. பிரமாண்டமாக நடைபெற்ற விழா…. திரளான மக்கள் பங்கேற்பு….!!!

பிரபல நாட்டில் அதிபர் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெர்டினான்ட் மார்க்கோஸ் ஜூனியர் வெற்றி பெற்றார். இவர் இன்று அதிபராக பதவியேற்றார். இவருடைய பதவி ஏற்பு விழா மணிலாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு விழாவில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் கணவர் மற்றும் சீன துணை அதிபர் வாங் கிஷன் உள்ளிட்ட பல வெளிநாட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாநகராட்சியின் முதல் மேயர்…. தி.மு.க விற்கு கிடைத்த பெருமை…. செங்கோல் வழங்கி பதவி பிரமானம்…!!

தி.மு.க வேட்பாளர் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பேரூராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் சுயேச்சை-2 ,அதிமுக-7, பாஜக-11, திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலராக பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற தேர்தல்…. பொறுப்புடன் பதவியேற்ற தலைவர்…!!

தி.மு.க பெண் கவுன்சிலர் நகராட்சியின் முதல் தலைவர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தப் பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் தே.மு.தி.க-1, அ.தி.மு.க-1, பா.ஜ.க-5, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-10, தி.மு.க-10 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் தலைவர் போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறப்பாக நடைபெற்ற பதவியேற்பு விழா…. நகராட்சியின் முதல் பெண் தலைவர்…. அமைச்சர்கள் வாழ்த்து…!!

நகராட்சி தலைவர் போட்டியில் முதன் முதலில் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த பிப் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் விழுப்புரம் நகராட்சியில் 45 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுயேட்சை-3, மனிதநேய மக்கள் கட்சி-1, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, பா.ம க மற்றும் காங்கிரஸ்-2, அ.தி.மு.க-7, தி.மு.க-25 வார்டுகளிலும் வெற்றி பெற்றது‌. இந்த தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்பு விழா நடந்து முடிந்த நிலையில் நகராட்சி தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

210 கவுன்சிலர்கள் பதவி பிரமானம்…. சிறப்பாக நடைபெற்ற பதவியேற்பு விழா…. ஏராளமான பொதுமக்கள் பங்களிப்பு…!!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலராக பதவியேற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் என மொத்தம் 210 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க-1, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-1, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, காங்கிரஸ்-5, பா.ம.க-6, அ.தி.மு.க-33, தி.மு.க-130 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்களுக்கு நேற்று பதவி ஏற்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பதவி ஏற்பு விழா […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பதவியேற்பு விழா.. 6 நாடுகளுக்கு அழைப்பு.. எந்தெந்த நாடுகள்..?

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின் பதவியேற்பு விழாவிற்கு 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியேறிய தொடங்கியவுடன், தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். அதன்பின்பு, அங்கு புதிய அரசு அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, தலிபான்கள் பதவியேற்கப்போகும் நிகழ்விற்கு 6 நாடுகளை அழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவை, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் என்று தெரியவந்துள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து 3வது முறையாக… மேற்குவங்கத்தை கைப்பற்றிய மம்தா பானர்ஜி… அமைச்சர்கள் இன்று பதவியேற்பு…!!

மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றத்தை தொடர்ந்து இன்று அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தொடர்ச்சியாக 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மம்தா பானர்ஜி மீண்டும் பதவி ஏற்கவுள்ளார். இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று மம்தா முதலமைச்சர் பதவி ஏற்ற நிலையில் அமைச்சர்கள் அனைவருக்கும் இன்று பதவி பிரமாணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து 43 அமைச்சர்களில் 19 பேர் இணை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின்…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா…. ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“அதிபர் பதவியேற்பு விழா” கொரோனா அச்சம்…. மாறிப்போன வழக்கம்…!!

இன்று அதிபர் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் முன்பை விட இம்முறை பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்பர். 2009ஆம் வருடம் ஒபாமா பதவியேற்ற போது 20 லட்சம் மக்கள் வருகை தந்ததாக முந்தைய பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்முறை அதிபராக பதவி ஏற்க இருக்கும் பைடனின் குழுவினரே மக்கள் தலைநகருக்கு வருவதை தவிர்த்து விடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 6ஆம் தேதி நடந்த வன்முறைக்குப் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

இன்று பதவியேற்கும் புதிய அதிபர்…. விழாக்கோலத்தில் வாஷிங்டன்… என்னென்ன ஏற்பாடுகள்….?

அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்கும் விழா எப்படி இருக்கும் என்பது பற்றிய தொகுப்பு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றி பெற்றனர். ஆனால் அவர்கள் பதவியேற்ற பிறகு தான் அதிகாரப்பூர்வமாக அவர்களது பணியை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் பதவியேற்கும் விழா இன்று வாஷிங்டன் டிசியில் வைத்து நடைபெற இருக்கிறது. சட்ட விதிமுறைகளின்படி இன்று நடைபெற உள்ள இந்த விழா […]

Categories
உலக செய்திகள்

புது புது மாற்றங்கள்… நட்சத்திரங்கள் பங்கேற்கும் பதவியேற்பு விழா… லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய ஏற்பாடு…!!

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. கொரோனா பெருந்தொற்று மற்றும் ட்ரம்பின் பிடிவாதம் ஆகியவற்றால் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பல மாற்றங்கள் இருக்கப்போகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜோ பைடன் புதன்கிழமை அமெரிக்கா அதிபராக பதவியேற்க இருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் பதவியை அலங்கரிக்க போகும் நபர் ஜோ பைடன். வழக்கமாக பதவியேற்பு நாளன்று காலையில் பதவி முடியும் அதிபர் புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு விருந்து […]

Categories
உலக செய்திகள்

புதிய அதிபர் ஜோ பைடனின்…. “பதவியேற்பு விழா” எளிமையாக நடக்கும்…!!

கொரோனா பரவல் காரணமாக புதிய அதிபர் பைடனின் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து பைடனின் இந்த வெற்றியை ஏற்க முடியாது என்று டிரம்ப் கூறி, பைடனுக்கு எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அமெரிகாவின் புதிய அதிபர் ஜோ பைடன் […]

Categories

Tech |