Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகளில்…. பாதுகாப்பு தீவிரம்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் சுமார் 1.33 லட்சம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாலை 5-6 மணி வரை கொரோனாவால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவை அனைத்தும் பதற்றமானவை… துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள்… பாதுகாப்பு பணி தீவிரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் 142 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு முன்னேற்பாடாக 720 துணை இராணுவ வீரர்கள் வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளனர். இவர்களுடன் முன்னாள் ராணுவ வீரர்கள், ஆயுதப்படை காவல்துறையினர் உட்பட 1,850 காவல்துறையினர் […]

Categories

Tech |