போலீசார் ஒருவர் விவசாயின் தலையில் லத்தியால் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஈடுபட்டுவருகின்றனர் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர் இன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். இதையடுத்து டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய […]
