செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் லெனின், நரேஷ் பாபு, மேத்யூ ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர்கள் 3 பேருக்கும் எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேத்யூவின் நண்பரான சூர்யாவை லெனின் திடீரென படுகொலை செய்துள்ளார். இதனால் புதிதாக 3 பேருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேத்யூ தன்னுடைய நண்பரின் […]
