பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேடை நிகழ்ச்சி ஒன்றினை நடத்துவதற்கு 20 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். அதோடு வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததாக கூறப்படும் நிலையில், சன்னிலியோன் மீது காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை சன்னிலியோன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான […]
