கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ராம்நகரில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கி கடன் உதவி பெற்று தரும் பங்குதாரர். இவரிடம் திருவேங்கடசாமி என்பவர் கேரளாவை சேர்ந்த 2 பேர் கருப்பு பணம் வைத்துள்ளனர் எனவும், அதனை மாற்றுவதற்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 2 லட்ச ரூபாய் தருவார்கள் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி பிரவீன் குமாரும், திருவேங்கடசாமியும் அம்பராம்பாளையம் சென்ற போது அங்கு வந்த மர்ம நபர் 1 […]
