கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ராம் நகரில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கிகளில் கடன் உதவி பெற்று தரும் பங்குதாரராக இருக்கிறார். இவர் மூலம் கடன் பெற்ற திருவேங்கடசாமி என்பவர் தனக்கு கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் தெரியும். அவர்கள் கருப்பு பணம் வைத்துள்ளனர். அதனை மாற்றுவதற்காக 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 2 லட்ச ரூபாய் கிடைக்கும் என பிரவீன் குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி பிரவீன் குமாரும், திருவேங்கடசாமியும் இணைந்து […]
