ஈரோட்டில் பண தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் கண்ணதாசன் வீதியில் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜீவா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அவர்கள் தற்போது ஈரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து, சுப்பிரமணியம் என்பவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களில் சிலர் பணத்தை திரும்ப கொடுக்காததால் ஜீவா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் […]
