மலைப்பகுதியில் வளர்கின்ற மூலிகைச் செடிகளை பராமரிப்பதற்காக அதிகாரிகள் இடங்களை ஆய்வு செய்து பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அதிக அளவில் செடிகள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதி போல் காணப்படுகிறது. இவை 25, 000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த பகுதியாக காணப்படுகிறது. இதில் பல வகையை சார்ந்த மூலிகைச்செடிகள் மற்றும் உயரமான மரங்கள் உள்ளது. இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் மருத்துவ […]
