Categories
மாநில செய்திகள்

இனி நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்…. நாட்டுக்கோழி வளர்ப்பது எப்படி…? இலவச பயிற்சி அறிமுகம்….!!!!!

கரூர் பண்டுதகாரன்புதூரில் ஏப்ரல் 27ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கரூர் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி பண்டுதகாரன் புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அருணாச்சலம் விடுத்திருக்கின்ற செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கரூர் மாவட்டம், மண்மங்கலம்  பண்டுதகாரன் புதூரில் உள்ள கால்நடை […]

Categories
உலக செய்திகள்

“கால்நடைகளுக்கு பரவிய தொற்று!”.. 219 பசுக்கள் கொல்லப்படும் நிலை..!!

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஒரு மாட்டுப் பண்ணையில் கால்நடை நோய் கண்டறியப்பட்டதால் சுமார் 219 பசுக்கள் கொல்லப்படவிருக்கிறது. பிரான்சில் ஒரு மாட்டு பண்ணையில், ஒரு பசுவிற்கு பொவைன் புரூசெல்லாசிஸ் என்ற நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, நாட்டின் வேளாண்மை துறை அமைச்சகமானது, உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நோயானது கால்நடைகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களையும் தாக்கக்கூடிய தொற்றுநோய். இந்நோய் புரூசெல்லா என்ற பாக்டீரியாவிலிருந்து உருவாகிறது. நாய்கள், பன்றிகள், ஆடு மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற கால்நடைகளை இந்த பாக்டீரியா தாக்கும். […]

Categories

Tech |