பண்டோரா பேப்பரில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானியர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான், பண்டோரா பேப்பர் புலனாய்வு அறிக்கை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் “பண்டோரா பேப்பரில் இடம் பெற்றிருக்கும் பாகிஸ்தானியர்களை விசாரணை நடத்த உத்தரவு அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாட்டின் வாஷிங்டனில் கடந்த 3 ஆம் தேதி சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ICIJ) ‘பண்டோரா பேப்பா்’ என்ற பெயரில் புலனாய்வு […]
