Categories
தேசிய செய்திகள்

உச்சத்தை தொடும் பயங்கரவாதிகளின் ஆதிக்கம்…. பண்டிட் ஆர்ப்பாட்டம்…. அச்சத்தில் மக்கள்…!!!

காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்தில் ரஜினி பாலா என்பவர் வசித்து வருகிறார். இவர் குல்காம் மாவட்டத்தில் கோபால்போராவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று அங்கு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் ரஜினி பாலாவை சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் பயங்கரவாதிகளால் […]

Categories

Tech |