தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த 4ஆம் தேதி அன்று வெடிகள் வெடித்து மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் இந்த விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊர்களுக்கு குடும்பங்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றார்கள். இந்நிலையில் விடுமுறை முடிந்து நேற்று முன் தினம் அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து தங்கள் வேலை பார்க்கும் போது பகுதிகளுக்கு திரும்பினார்கள். இதன் […]
