தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நாளை முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 5-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளது. அதோடு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும், மைசூரில் […]
