Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. “32 டிஎஸ்பிக்களுக்கு பதவி உயர்வு”….. உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்க உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றிவந்த 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார் . அதன்படி, சென்னை மாநகர பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஸ்டீபன் திருவண்ணாமலை மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், […]

Categories
மாநில செய்திகள்

2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி வணிகவரித் துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் வணிகவரித் துறை ஆணையராக இருந்த சித்திக் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இதற்கான அரசு ஆணையை அவர் வெளியிட்டிருந்தார்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு பணீந்திர ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருமாண பணீந்திர ரெட்டி கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நகராட்சி பகுதிகளிலும் மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ள குறிஞ்சிப்பாடி வட்டத்தில் குள் குடம் மற்றும் கொளக்குடி  பகுதியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலங்களில் வடிகால்களை தூர்வாரி […]

Categories

Tech |