ரயில்வேத்துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் 2320 அலுவலர்களுக்கும் ஒரே நேரத்தில் பணி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. ரயில்வே பணியில் ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்த அலுவலர்கள், பணியாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் மெய்நிகர் பணிநிறைவு விழாவை சிறப்பாக நடத்தியது. நாடு முழுவதும் உள்ள ரயில்வேயின் அனைத்து மண்டல, கோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே தளத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. வரலாற்றில், முதல் முறையாக சென்ற மாதம் ஜூலை 31ம் தேதி பணி நிறைவு செய்த 2320 அலுவலர்கள், […]
