இந்தியாவில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்குமாறு பிரதமர் மோடி மத்திய அரசு துறைகளை கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக மத்திய அரசு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி புதிய வேலை வாய்ப்பு ஆணைகளை வழங்கினார். இந்நிலையில் மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டம் இன்று தொடங்குகிறது. இதில் சுமார் 71 ஆயிரம் பேருக்கு காகிதம் மூலமாக […]
