Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில் உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வானவர்கள்…. பணி நியமன ஆணை எப்போது…..? வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் உற்பத்தி துறையில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வுகளை  நடத்தி முடித்துள்ளது. இதில் மொத்தம் உள்ள 21 ஆர்ஆர்பி தேர்வுகளில் 17 தேர்வுகளின் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் செயல் இயக்குனர் அமிதாப் ஷர்மா ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்திய ரயில்வேயில் உள்ள 35 ஆயிரத்து 281 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். அதன் பிறகு அனைத்து தேர்வுகளின் முடிவுகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

“100 வருடங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் 100 நாட்களில் விலகாது” பிரதமர் நரேந்திர மோடி ஸ்பீச்‌‌…..!!!!

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரேஸ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். சென்னையில் உள்ள அயனாபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 250 பேருக்கு புதிதாக பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டது. இந்த பணி நியமன ஆணைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். அதன் பிறகு புதிதாக 75 ஆயிரம் பேருக்கும் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியின் போது […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. டிசம்பர் 19ஆம் தேதிக்குள்…. வெளியான உத்தரவு… !!!!

தமிழகம் முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் இருப்பதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறல்களும் இல்லாமல் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ஆம் தேதி பரிசீலனை செய்து முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19ஆம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு….. பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்…..!!!!

டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வாணவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலை பொதுப்பணித்துறையில் பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதில் நெடுஞ்சாலைத்துறையில் 181 இளநிலை வரை தொழில் அலுவலர்களுக்கும், பொதுப்பணி துறையில் 144 இளநிலை வரை தொழில் அலுவலர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வா […]

Categories
மாநில செய்திகள்

1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணை….. வழங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின்….!!!

1089 கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு, கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையை வழங்கும் விதமாக முதலில் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். கடந்த பத்தாண்டு காலமாக கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்!…. வந்தது புதிய சிக்கல்….!!!!

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம், இடைநிலை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் செல்வ சுந்தர்ராஜன், கணினி ஆசிரியர் சங்க பயிற்றுனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் முருகையா இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிழல் ‘முதல்வனை’ மிஞ்சிய நிஜ முதல்வர் …!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே சாலையோரம் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்ட முதலமைச்சர் அப்பெண்ணை அழைத்து பேசினார். அப்போது குட்டய்யபுரம் பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்ற அந்தப் பெண் போதிய வருமானமின்றி தவிப்பதாகவும் இதனால் தமது குடும்ப ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரிடம் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி பெண்ணை நிலையை அறிந்த […]

Categories

Tech |