Categories
உலக செய்திகள்

“ஆஹா!”… சூப்பர் தகவல்…. பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு… துருக்கி வெளியிட்ட நல்ல தகவல்…!!!

துருக்கியில் வேலை செய்யும் பிற நாட்டவர்கள் பணி அனுமதி இல்லாமலும் வேலை செய்ய முடியும் என்று ஆனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. துருக்கியில் பணியாற்ற சென்ற பிற நாட்டை சேர்ந்த மக்களுக்கு அந்நாட்டின் பணியாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் நல்ல தகவலை வெளியிட்டுள்ளது. துருக்கியில் பிற நாட்டைச் சேர்ந்த மக்கள், பணி அனுமதியின்றி வேலை செய்வதை எளிதாக்கும் விதத்தில் துருக்கி அரசு, புதிதாக வேலைவாய்ப்பு ஆணையை அமல்படுத்திருக்கிறது. அதன்படி, பிற நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

திருக்கோயில்களில் 33 சதவீத பணியாளர்கள் பணி புரிய அனுமதி!

திருக்கோயிலில்  33 சதவீத பணியாளர்கள் பணி புரிய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை பணிக்கு வரும் பணியாளர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் அ  மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் 33 % பணியாளர்களுடன்  சுழற்சி  முறையில் பணியாற்ற வேண்டும். பொதுத் துறை பணியாளர்கள் தேவைக்கேற்ப பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அலுவலக பணியாளர்கள்  தினமும் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். […]

Categories

Tech |