Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு… இதன் மூலம் பணியிடம் தேர்வு… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ரேண்டம் முறையில் கணினி மூலம் பணியிடம் தேர்வு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 1,679 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள பணியாளர்கள், தலைமை அலுவலர்கள் என அனைவருக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரிய உள்ள பணியாளர்கள், அலுவலர்கள் 1,060 பேருக்கும், […]

Categories

Tech |