Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்”….. தமிழக அரசு பரிசீலிக்குமா….? பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை….!!!!

பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறையில் 6 பேர் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு தற்போது பணி நிரந்தரம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது. தமிழக அரசு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது?…. தமிழக அரசின் திடீர் உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கிறது. இதில் சென்னை மாநகராட்சியை தவிர மற்ற மாநகராட்சிகளில் கடந்த 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் நடைமுறையில் இருக்கிறது. இதில் பல்வேறு விதமான முரண்பாடுகள் காணப்படுவதால் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சிகளை வகைப்படுத்தி பணியிடங்களை உருவாக்குகின்றனர். இந்நிலையில் தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை…. முதல்வர் அறிவிப்பது எப்போது…? ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு….!!!!!

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப் பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் 5000 சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் படிப்படியாக உயர்த்தி கடைசியாக 2020 ஆம் ஆண்டு பத்தாயிரம் சம்பளம் ஆக உயர்த்தப்பட்டது. அதோடு காலி […]

Categories

Tech |