ஊழியர்களுக்கான பணிக்கொடையில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பணிக்கொடை என்பது பணிக்கொடைச் சட்டம் 1972ன் கீழ் ஊழியர்கள் பெறும் பலன் ஆகும். அதவாது ஒரு நிறுவனம் அல்லது முதலாளி தனது பணியாளரின் பணிக்கு ஈடாக தனது பணியாளருக்குச் செலுத்தும் சம்பளத்தின் ஒரு பகுதியை பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நிறுவனத்தின் சார்பாக பணிக்கொடை வழங்கப்படுகிறது. சேவை ஆண்டு x கடந்த மாத சம்பளம் x 15/26 என்ற சூத்திரத்தின் அடிப்படையில் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, […]
