உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களிலேயே பணிக்குத் திரும்பிய துணை ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வராததால் அதனை தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து அரசு அதிகாரிகள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் துணை ஆசிரியராக பணிபுரியும் சௌமியா பாண்டே என்பவர் தற்போது கொரோனா காலம் என்பதால் நோடல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு […]
