தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அளவிலான குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோயும் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக […]
