Categories
தேசிய செய்திகள்

லாட்டரி சீட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து….. பணம் பறித்த ஆசாமி….. பெரும் அதிர்ச்சி….!!!!

கேரளாவின் மேப்பாடியில் இரண்டு லாட்டரி விற்பனையாளர்களிடம் இருந்து லாட்டரியின் கலர் ஜெராக்ஸ் எடுத்து 6,000 ரூபாய் வாங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலர் ஜெராக்ஸ் என்பதால் அந்த டிக்கெட் போலியா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் புகாரின் பேரில் மேப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக 2177 என்ற எண் கொண்ட லாட்டரியில் 2000 ரூபாய் கிடைத்தது. மேப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்கும் மூப்பைநாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

PM kisan: மே 31 வங்கிக்கணக்கில் பணம்…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 11-வது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் […]

Categories
அரசியல்

ஆதார் கார்டு இருந்தா போதும்…. “வீட்டிலிருந்தபடியே பணம் கிடைக்கும்”….. அது எப்படி?…. வாங்க பார்க்கலாம்….!!!!

நாம் பயன்படுத்தும் ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் மிகமுக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்திய குடிமகன்களுக்கு மிக முக்கியமான ஆதாரமாக ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு தனிநபரின் அடையாளமாக மட்டுமல்லாமல் வங்கி பணிக்கும், சட்ட பணிக்கும் அனைத்து இடங்களிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு […]

Categories
மாநில செய்திகள்

வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1000…. எப்போது தெரியுமா…? மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

பெண்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையான 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பிற்காக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு/ தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்கணுமா?…. உண்மையான விதிமுறை என்ன தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மே மாத தொடக்கத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு சிலிண்டர் ரூ.1015 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து […]

Categories
பல்சுவை

என்ன இப்படி ஒரு போட்டியா…. செல்போனை வீசினால் பணம் கிடைக்குமா….? ஆச்சரியமாக இருக்கிறதே…. எங்கு தெரியுமா…?

நம்மில் பலர் கோபம் வரும்போது கைகளில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிந்து விடுவோம். அது கையில் வைத்திருக்கும் செல்போன் ஆக இருந்தால் கூட தூக்கி எறிந்து விடுவார்கள். இந்நிலையில் பின்லாந்தில் கையில் வைத்திருக்கும் செல்போனை தூக்கி எறிந்தால் அதற்கு பணம் கிடைக்கும். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள். அதாவது 22 வருடங்களாக பின்லாந்தில்‌ phone through competition நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அதிக தூரத்திற்கு தன்னுடைய செல்போனை யார் வீசுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவார். இந்த […]

Categories
உலக செய்திகள்

பணத்தை குக்கரில் மறைத்து வைத்த நபர்… மனைவி செய்த காரியத்தால் நாசமான ரூபாய்… எவ்வளவு தெரியுமா…?

எகிப்தில் ஒரு நபர் காஸ் குக்கரில் பணத்தை மறைந்து வைத்திருந்த நிலையில் அவரின் மனைவி தெரியாமல் குக்கரை ஆன் செய்ததால், ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தை சேர்ந்த கரேம் என்ற நபர், காஸ் குக்கரில் ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்திருக்கிறார். இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன், அவரின் மனைவி தெரியாமல் குக்கரை ஆன் செய்திருக்கிறார். குக்கரில் இருந்த ரூபாய் நோட்டுகள் மொத்தமாக எரிந்து போனது. சேதமடைந்த ரூபாய் 4,20,000 எகிப்திய பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. […]

Categories
பல்சுவை

பணத்தை அதிகமாக அச்சடித்தால் என்னாகும்…? சாப்பாடுக்கு திணறும் நாட்டு மக்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சடித்தால் எல்லோரும் பணக்காரர்கள் ஆகலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சடித்தால் நமக்கு தேவையான பணம் அனைவரிடமும் இருக்கும். உதாரணமாக பணம் இருக்கிறது என்பதற்காக அனைவரும் தங்கத்தை வாங்கி விடுவார்கள். இதனால் நாட்டில் தங்கமே இல்லாமல் போய்விடும். இதேபோல நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக அனைத்து பொருட்களையும் வாங்கினால் அடுத்த முறை அந்த பொருள் இல்லாமல் போய்விடும். இதனாலேயே இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சிடுவது […]

Categories
பல்சுவை

அட்டையில் எழுதியது என்ன…? லட்சக்கணக்கில் சம்பாதித்த பிச்சைக்காரர்…. சுவாரசியமான கதை இதோ…!!

இந்த உலகத்தில் பிச்சை எடுப்பதை ஸ்மார்ட்டாக செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்பதை ஒருவர் நிரூபித்துள்ளார். ரோம் நாட்டைச் சேர்ந்த டேவிட் என்ற பிச்சைக்காரர் கிடைக்கும் வேலையை செய்து கொண்டும், யாராவது உணவு அளித்தால் அதனை சாப்பிட்டுக் கொண்டும் தெருக்களில் வசித்து வந்துள்ளார். ஒரு நாள் டேவிட்டிற்கு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதனால் டேவிட் ஒரு கடைக்கு சென்று மூன்று கப்புகள் மற்றும் ஒரு பேனாவை வாங்கி உள்ளார். அந்த கப்புகளில் ஒவ்வொரு […]

Categories
பல்சுவை

வீண் செலவை குறைத்து…. பணத்தை சேமிப்பது எப்படி?…. இதோ 5 வழிகள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

நாம் தினந்தோறும் சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கிறோம். ஒவ்வொரு ஓட்டத்தையும் காசாக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறோம். இப்படி ஒரு மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உழைப்பிற்காக செலவிடுகிறான். அந்த உழைப்பிற்கான பணத்தை சம்பளமாக பெறுகிறார். ஆனால் அந்த பணத்தை நாம் எப்படி சேமித்து எதிர்காலத்தை வளமாக மாற்ற வேண்டும் என்பதற்கான சிறந்த வழிகளை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். செலவு அனைத்தையும் பதிவு செய்க: தினமும் பணியாற்றி அதன் மூலம் வரும் […]

Categories
பல்சுவை

உங்களுக்கு “SIM” மொழி தெரியுமா…? இது தெரிஞ்ச நீங்க தான் லட்சாதிபதி….. இன்றே கற்று கொள்ளுங்க….!!

பணம் என்பது மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நாள்தோறும் பணத்தை நோக்கிதான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட பணத்திற்கும் மொழி உள்ளது உங்களுக்கு தெரியுமா? கணினியை எடுத்துக்கொண்டால் அதுக்கு தெரிந்தது பைனரி மொழி மட்டுமே. அதாவது 0 and 1s மொழியை மட்டுமே கணினி எடுத்துக்கொள்ளும். இதனைப் போலவே ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு மொழி இருப்பது பற்றி இதுவரை உங்களுக்கு தெரியுமா?. தங்களின் தொழிலுக்கு ஏற்றவாறு மொழி உருவாக்கப்படுகிறது. அதனைப் போல தான் பணத்திற்கும் ஒரு மொழி […]

Categories
பல்சுவை

ஆன்லைன் மோசடி…காணாமல் போகும் பணம்… திரும்ப கிடைக்குமா கிடைக்காதா…?

இப்போதெல்லாம் நிறையப் பேர் வங்கிக்கே செல்வதில்லை. காரணம், ஸ்மார்ட்போன் மூலமாகவே வங்கிச் சேவைகளை எளிதாகப் பெறமுடிகின்றது. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே எங்கோ இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்பவும் பெறவும் முடிகிறது. வீட்டிலிருந்தே ஷாப்பிங்கும் செய்து கொள்ளலாம். இதுபோன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டது. இது நமக்கு பெரும் உதவியாக இருந்தாலும் இதில் சில பாதகமான விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றது. உதாரணமாக, நம் வங்கிக் கணக்கில் உள்ள பணம் நமக்கே தெரியாமல் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, பணம் அனுப்ப […]

Categories
அரசியல்

போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டு கோடீஸ்வரராகலாம்….. அசத்தலான சேமிப்பு திட்டம்….. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் சுலபமாக ஒரு கோடியை சேமிப்பு மூலம் பெறலாம். அதற்கான ஒரு சூப்பரான திட்டம் வெளியாகி உள்ளது. தபால் நிலைய சேமிப்பு: தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது.  தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கும் 6.8 சதவீதத்தை தொடர்ந்து அளிக்கும். இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்களின் முதலீட்டுக்கு […]

Categories
அரசியல்

வாட்ஸ் ஆப் மூலமாக பணம் அனுப்புவது எப்படி….? ரொம்ப ஈஸி….. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்புவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள் சினிமா செய்திகள்

“பணம், புகழ் என சிறப்பாக வாழ்ந்த பிரபலங்கள்”… சில மோகத்தால் காணாமல் போனவர்கள்…!!!!!

பணம், புகழ் உள்ளிட்டவற்றால் சிறப்பாக வாழ்ந்தவர்கள் சில தவறால் காணாமல் போயுள்ளனர். ஒருவருக்கு பணம் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது. ஆனால் அளவுக்கு மீறினால் அந்த பணமே ஒருவரின் வாழ்வை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இப்படி வாழ்க்கையில் நடந்த சில மனிதர்களை நாம் பார்க்கலாம். குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் ஒவ்வொரு போட்டியிலும் கோடிகோடியாக சம்பாதித்து அவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லாத அளவிற்கு வளர்ந்தார். ஆனால் கற்பழிப்பு, போதைப்பழக்கம், கோபம் போன்ற தீய பழக்கவழக்கங்களால் அதுவே […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: மொபைலில் பணம் செலுத்தாதீர்கள்…. எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கை…!!!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுகிறது.  இந்நிலையில் க்யூ ஆர் கோடு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இதுவே கடைசி வாய்ப்பு…. உடனே வேலைய முடிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!!

மத்திய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றாக பிரதமரின் கிசன் சம்மன் நிதி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இந்த உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் இந்த பணம் ரூபாய் 2000 வீதம் மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் தான் வெளியிட்டார். இந்த தொகையானது விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஜெயலலிதா பெயரில்…. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500…? வெளியான முக்கிய தகவல்…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏழை குடும்ப தலைவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் திட்டம் வகுத்து மாதம் ரூபாய் 1500 வழங்க வேண்டும் என்று அம்மாநில திமுக தலைவர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் 1,60,000 குடும்பத்தினர்களுக்கு எந்தவித மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவது கிடையாது. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் உள்ள சுமார் […]

Categories
மாநில செய்திகள்

PM கிஷான் திட்டம்: இதை உடனே செய்யுங்க…. தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

மத்திய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றாக பிரதமரின் கிசன் சம்மன் நிதி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இந்த உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் இந்த பணம் ரூபாய் 2000 வீதம் மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் தான் வெளியிட்டார். இந்த தொகையானது விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதில் […]

Categories
Tech டெக்னாலஜி

இனிமேல் பணம் அனுப்புறது ஈஸிதான்…. புதுசா வரப்போகும் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை உபயோகப்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.இத்துறையில் பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே என்று பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது டாடா குழுமமும் இத்துறையில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதில் டாடா குழுமத்தின் யூபிஐ செயலிக்கு “டாடா நியு” என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்பட உள்ளது. டாடாவின் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்பச்செய்தி…! விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை…. அரசாணை வெளியீடு…!!!!

விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரண தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2021-2022 வடகிழக்கு பருவமழையின் போது அதில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஹெக்டேருக்கு 20 ஆயிரம் வழங்கிட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி விவசாயிகளுக்கான நிவாரணத் தொகை ரூ.7,10,57,600/- வழங்கிட அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 7016 விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக புதுச்சேரியைச் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லைனா பணம் கிடைக்காது…!!!

Pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. Pm-kisan திட்டத்தில் புதிய விதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது கணக்கில் கே.ஒய்.சி எனப்படும் சரிபார்ப்பு முடித்தால்தான் பணம்  கிடைக்கும். இல்லாவிட்டால் நிதி உதவி வருவதில் பிரச்சினைகள் ஏற்படலாம். https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் சென்று ‘Farmers […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வாட்ஸ்ஆப்பில் அந்த லிங்க்…. ஏமாந்த இளம்பெண்….!!!!

வாட்ஸ்ஆப் தகவலை நம்பி பெண் ஒருவர் ரூ.2,63,820 பணத்தை இழந்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கு வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று வாட்ஸ்ஆப்பில் தகவல் வந்துள்ளது. தகவல் அனுப்பிய நண்பருக்கு போன் செய்து மேலும் விசாரிக்க, அந்த நபர் ஒரு லிங்க்-ஐ அனுப்பி பணம் செலுத்தினால் அத்தொகை இருமடங்காக கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதனை நம்பி ஜெயந்தி 2 லட்சத்து 63 ஆயிரத்து 820 ரூபாய் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஈஸியோ ஈஸி…. இனி வாட்ஸ் அப்லயும் பணம் அனுப்பலாம்…. அப்பாடா நிம்மதி…!!!

வாட்ஸ் ஆப்பில் மிகச் சுலபமாக நீங்கள் பணம் அனுப்பும் வசதி மற்றும் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மக்கள் அனைவராலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் ஆப். இதில் சேட்டிங் மட்டுமல்லாமல், வீடியோ கால், குரூப் கால் போன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டன. மேலும் வாட்ஸ் ஆப் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸ் ஆப் இருக்கும். தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு நிறைய வசதிகள் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து அறிமுகம் […]

Categories
அரசியல்

“டிபன் பாக்ஸ்க்குள் பணம்…!!” பிரேமலதா விஜயகாந்த் பகிர்…!!

கோவை தெற்கு மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, “மக்கள் அனைவரும் தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும். பணபலம் அதிகார பலம் படைத்தவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் கேப்டன் 40 ஆண்டுகாலமாக மக்களுக்காக உழைத்தவர். கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தற்போதைய அமைச்சர் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதில் தான் மும்முரம் காட்டுகின்றனர். ஏதாவது நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பணக்கார பெண்களுடன் டேட்டிங் பண்ணனுமா…? ஆசைப்பட்ட இளைஞருக்கு…. நடந்த விபரீத சம்பவம்….!!!

பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு இளம்பெண் ஒருவர் விளம்பரம் செய்ததுள்ளார். மராட்டிய மாநிலத்தில் பூனேவை  சேர்ந்த பெண் ஒருவர் நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் ஒன்றை செய்துள்ளார். அந்த விளம்பரத்தில் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு அந்தப் பெண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர் அப்பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அட்வான்ஸாக 2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த நபரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆஃப்சில் RD கணக்கு: ஆன்லைன் மூலம் திறப்பது எப்படி…. இதோ முழு விவரம்…!!!

பணத்தை சேமிப்பதற்கு தொடர் வைப்பு நிதி ஆனது சிறந்த ஒன்றாகும். பணத்தை சேமிக்க முடியாத நிலை மற்றும் மாத வருமானத்தில் ஒரு சிறிய குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க இந்த RD  கணக்கு  தொடங்குவதன் மூலம் சேமிக்கலாம். மேலும் இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் செயலியை பயன்படுத்தி வந்தால் ஆன்லைன் மூலமாக தொடர் வைப்பு நிதியை சேமிக்கலாம். அப்படி இல்லையெனில் நாம்  விரும்பிய தபால் அலுவலகம் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கேஒய்சி ஆவணங்கள் மற்றும் டெபாசிட் சமர்ப்பிப்பதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 81 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுரை சாலைகள் தாசில்தார் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜீவ்காந்தி என்பவர் உரிய ஆவணம் இன்றி  81 ஆயிரம் ரூபாய் பணத்தை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 79 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  உரிய ஆவணம் இன்றி 79 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை சரக்கு வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: பணம் அனுப்பும் போது…. இதை கவனிங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆன்லைனில் பணம் அனுப்பும் போது நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் பெரிய பண இழப்பு ஏற்பட நேரிடும். இதனை தவிர்ப்பதற்காக மொபைல் எண் மற்றும் UPI ஐடியை நிரப்பும் போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு முறைக்கு இருமுறை நாம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். IFSC எண்ணை பதிவிடும்போது நாம் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால் வேறு ஒருவர் கணக்கிற்கு பணம் செல்ல நேரிடும். பணம் அனுப்புவதற்கு தான் QR ஸ்கேன் செய்ய தேவை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!.. இது சூப்பரா இருக்கே…. “வீட்டுல சும்மா இருக்கும் நகையில் சூப்பர் வருமானம்”…. தெரிஞ்சிக்கோங்க….!!!!!

இந்திய அரசு தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் எளிய முறையில் வீட்டில் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்தும் வட்டி மூலம் வருமானம் பெற முடியும். அதாவது லாக்கரிலும், வீடுகளிலும் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து பணம் சம்பாதிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களும், தனிநபர்களும் தங்களது தங்கத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு பணமும் ஈசியாக சம்பாதிக்க முடிகிறது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

இன்ஸ்டாவில் பதிவிட்டா கோடி கணக்கில் சம்பளமா….? இது தெரியாம போச்சே…!!!

பாலிவுட் பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் செயலியின் மூலம் பதிவுகளை பதிவிடுவதற்கு அதிக பணம் வாங்குகின்றனர். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் கடந்த 2010-ஆம் ஆண்டு புகைப்படங்களை மட்டும் பகிரும்  ஒரு செயலியாக  அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பேஸ்புக்-க்கு போட்டி போடும் வகையில் உலகளவில் பேசக்கூடிய ஒரு சமூக வலைத்தளமாக உருவாகியுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் என்ற செயலியை பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் தங்களின் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது மட்டுமல்லாமல் இந்த செயலியை பயன்படுத்தி அவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

“டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றலாம்?”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அந்த மத்திய பட்ஜெட்டில் 2023-ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் கரன்சி பணமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் கரன்சி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நிதி தொழில்நுட்ப துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், பணத்தை கையாளுதல், அச்சிடுதல், மேலாண்மை ஆகியவற்றில் சுமையை குறைக்கும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. “காசு எடுத்து செல்ல தடை?”…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாநிலம் முழுவதும் போதை பொருட்கள், மது, ஆயுதங்கள் போன்றவற்றை எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் தொகை வரை எடுத்து செல்லலாம். ரூ.10 ஆயிரம் மதிப்பு வரையிலான பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்லலாம். ரூ.50,000-க்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்னொருவர் பணம் எனக்கு வேண்டாம்”…. ஆட்டோ ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல்…. ஆச்சரியம்….!!!!

பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர் கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை UPI வழியாக பயணி ஒருவர் அனுப்பியுள்ளார். ஆனால் 120 ரூபாய் அனுப்புவதற்கு பதில் பயணி 10,000 ரூபாயை அனுப்பியுள்ளார். இதனை தாமதமாக அறிந்த ஆட்டோ ஓட்டுநர் கோபி உடனடியாக அந்த பணத்தை பயணியைத் தொடர்பு கொண்டு திரும்ப கொடுத்துள்ளார். இவ்வாறு ஆட்டோ ஓட்டுநரின் செயலால் மகிழ்ந்த அந்த பயணி அவரது நேர்மையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் கோபி கூறியபோது, எனக்கும் வறுமை இருக்கிறது. வீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் 4 கோடி ரூபாய் வழங்கும் ரிசர்வ் வங்கி?…. பெரும் பரபரப்பு தகவல்….!!!!

நம் நாட்டில் கடந்த சில தினங்களில் ஏராளமானோருக்கு திடீரென்று ஒரு ஈமெயில் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த இமெயிலில் 12,500 ரூபாய் பணம் நாம் செலுத்தினால் 4.62 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தங்களுக்கு வழங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த இமெயில் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது, 12,500 ரூபாய்க்கு 4.62 கோடி ரூபாய் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுவதாக ஒரு ஈமெயில் பொதுமக்களிடையே […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. பணம் வழங்காததற்கு காரணம் இவர்கள் தானாம்….!! அமைச்சரின் பரபரப்பான பதில்….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் சுமார் 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜன.13ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணம், நகை கொள்ளை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பணம், நகையை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காமராஜர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 11-ஆம் தேதி கார்த்திகேயன் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த கார்த்திகேயன் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000…. மத்திய அரசு சூப்பரான திட்டம்….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3 தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 6000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளால் ஒவ்வொரு ஆண்டும் 36000 ரூபாய் பெற முடியும். அந்த திட்டம் தான் பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதைத் தாண்டிய விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3000 […]

Categories
பல்சுவை

விவசாயிகளே…. ரூ.2000 கிடைத்ததா? இல்லையா?…. உடனே இப்படி செக் பண்ணுங்க…. இதோ எளிய வழி….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு புத்தாண்டில் ஒரு நல்ல செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  இன்று முதல் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் 10-வது தவணையாக 2000 ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அது மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஏற்கனவே 9 தவணைப் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பத்தாவது தவணைப் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த புத்தாண்டு முதல்…. ATM-ல் பணம் எடுத்தால்…. புதிய கட்டணம் அமல்….!!!

ஜனவரி 1-ஆம் தேதி இன்று முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களை நாடுவோம் . ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு சில விதி முறைகள் மட்டும் உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…! ரூ.2000 உதவித்தொகை…. வெளியான இன்பச்செய்தி…!!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
மாநில செய்திகள்

கத்தியைக் காட்டி மிரட்டி…. 4 சிறுவர்கள் செய்த காரியம்….  துணிக்கடையில் அரங்கேறிய சம்பவம்….!!!

திருவாரூரில் துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நேரு சாலையில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு வந்த பரத் என்பவரை பார்க்க வந்ததாக கூறிய நான்கு சிறுவர்கள் அவரை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகின்றது. பின்னர் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கடைக்காரரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றனர். படுகாயமடைந்த பரத் காவல்துறையில் புகார் அளித்ததால் அந்த நான்கு சிறுவர்களையும் காவல்துறையினர் கைது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஒரே ஒரு பிரீமியம் போதும்….. ரூ. 12000 பென்சன் கிடைக்கும்…. அசத்தலான திட்டம்…!!!

எல்ஐசி சரல் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒரு முறை பிரிமியம் செலுத்தினால் போதும் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற முடியும். இந்தத் திட்டம் தற்போது ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியில் புதிதாக ஒரு பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சரல் பென்ஷன் (Saral Pension) திட்டம் கடந்த ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 40 முதல் 80 வயது வரையிலானவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ரூ.2000 எப்போது தெரியுமா…? வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மொத்தம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை 9 தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதிக்குள் பத்தாம் தவணை பணமும் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள பத்தாவது தவணை 2000 பணம் புத்தாண்டு அன்று ஜனவரி 1ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அனைவருக்கும் ரூ.4000…. விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. அடுத்த மாதமே பணம் வருது?….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 6000 ரூபாய் என மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப்படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தற்போது வரை 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 10-வது தவணைக்காக பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். டிசம்பர் 15ஆம் தேதிக்கு மேல் பணம் வரும் என்று தகவல் வெளியாகி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா!… பப்ஜி கேம் விளையாடவா இப்படி பண்ணீங்க?…. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!!

பப்ஜி விளையாட்டு ஆர்வத்தால் மளிகை கடைக்காரர் சேமித்து வைத்திருந்த 8 லட்ச ரூபாய் பணத்தை பெற்ற பிள்ளைகளே திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை தேனாம்பேட்டை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஒரு மகன் 10 மற்றும் மற்றொரு மகன் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் வீடு கட்டுவதற்காக வீட்டில் சேமித்து வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: மக்களே “WhatsApp பயன்படுத்துகிறீர்களா”?…. எச்சரிக்கை.. எச்சரிக்கை….!!!!

வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பால மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் எதன் மூலமாக மக்களை ஏமாற்றி மோசடி செய்யலாம் என்று மர்ம நபர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். இதனால் மக்களும் இந்த மர்ம கும்பலின் பிடியில் சிக்கி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லோருக்கும் அக்கவுண்டில் 4000 ரூபாய் வரும்…. உங்க பேரு இருக்கானு உடனே செக் பண்ணுங்க….!!!!

பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தொகை மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 9 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பத்தாம் தவணையாக 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமாக ஒவ்வொரு தவணையும் 2000 […]

Categories
மாநில செய்திகள்

பணத்தை மாத்தி அனுப்பிட்டீங்களா….? இதைச் செய்தால் மட்டும் போதும்…. ஈசியா வாங்கிடலாம்….!!!!

உங்களுடைய பணத்தை வேறு ஒரு அக்கவுண்டுக்கு நீங்கள் மாற்றி அனுப்பி விட்டால் அதைத் திரும்ப பெறுவதற்கான வழியை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இப்போது அனைத்துமே ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. பணம் அனுப்புவதும் பெறுவதும் எளிதாகிவிட்டது. இதற்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே ஆன்லைன் தான். ஆனால் எந்த அளவுக்கு தொழில்நுட்பம் நமக்கு உதவியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் பல சிக்கல்களும் உள்ளது. சில நேரங்களில் வங்கி கணக்குபதிவிட்டு வேறு யாருக்கோ பணம் […]

Categories

Tech |