நாமக்கல் மாவட்டத்திலுள்ள சிவ நாயக்கன்பட்டி பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் நிதி உதவி செய்யுமாறு கேட்டார். அப்போது என்னிடம் பணம் இல்லை என கூறினேன். இதனையடுத்து வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறியதை நம்பி எனது […]
