Categories
தேசிய செய்திகள்

எங்க வீட்டுக்கு வாங்க…. பெண் லீலையில் சிக்கிய முதியவர்…. ரூ.27 லட்சம் பறித்த தம்பதியினர்…. போலீஸ் அதிரடி…..!!!!!

கேரளா திருச்சூர், குன்னம்குளம் பகுதியில் வசித்து வரும் நிஷாத்தின் மனைவி ரஷிதா (28). இவர்கள் இருவரும் சமூகவலைதளத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன் வாயிலாக இருவருக்கும் பல பேரின் தொடர்பு கிடைத்தது. இவற்றில் பணம் படைத்த முதியவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு வைத்தார். அதன்படி மலப்புரம் பகுதியில் வசித்து வரும் 68 வயதான முதியவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின் அந்த முதியவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அவரை தன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது போல் மர்ம நபர்கள் கைவரிசை”…. போலீசார் வலைவீச்சு….!!!!!

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது போல் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கெங்குவார்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகின்றார். இவர் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டிக்கு வந்து கொண்டிருந்த பொழுது பெரியகுளம்-வத்தலகுண்டு இடையேயான மெயின் ரோடு சாலையில் இருந்த கல்லில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் தவறை கீழே விழுந்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் போல நடித்து… லாரி ஓட்டுனரிடம் மிரட்டி பணம் பறிப்பு… 3 பேர் கைது…!!!

போலீஸ் போல நடித்து வாகன சோதனையில் ஈடுபட்டு லாரி டிரைவரிடம் பணத்தை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயலில் வசித்த 45 வயதுடைய நாகராஜன் என்பவர் கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து ஒரிசா மாநிலத்திற்கு சோலார் பேனல் ஏற்றுக்கொண்டு லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த லாரி நேற்று அதிகாலை 1 மணி அளவில் மதுக்கரை அருகில் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ரோட்டின் ஓரம் லாரியை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிரைவரை வழிமறித்து…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

லாரி டிரைவரை வழிமறித்து பணம் பறித்த வாலிபரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஐந்துபனை பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவரான இவர் வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென மாரிமுத்துவை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த 13 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாரிமுத்து உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடப்பாவிங்களா!…. இப்படி கூடவா ஏமாத்துவீங்க?…. அதிரடி காட்டிய போலீஸ்…!!!!

போலியான தங்க கட்டிகளை கொடுத்து பணம் பறித்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒருகோடி கிராமத்தில் கணேஷ்- கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கவிதா நம்நாட்டு பகுதியில் துணிகடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது கடைக்கு ஜோதிடம் பார்ப்பதற்காக 2 நபர்கள் வந்துள்ளனர். அந்த 2 நபர்களும் மீண்டும் கடந்த மாதம் 4-ம் தேதி கவிதாவின் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் கவிதாவிடம் எங்களிடம் 5 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வயது கோளாறால்…. பணத்தை பறி கொடுத்த வாலிபர்…. 3 திருநங்கைகள் கைது….!!

உல்லாசமாக இருக்கலாம் என கூறி வாலிபரை அழைத்து சென்று பணத்தை பறித்த 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அருகே உள்ள ரெட்டியார் தெருவில் வசந்த் (22) என்ற வாலிபர் வசித்து வருகிறார். சரக்கு ஆட்டோ ஓட்டி வரும் இவர் கடந்த 7-ம் தேதி நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் நாமக்கல் மணிக்கூண்டு அருகே உள்ள மருந்து கடையில் நின்று கொண்டிருந்தபோது 2 திருநங்கைகள் வசந்திடம் சென்று உல்லாசமாக இருக்கலாம் என […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் பறித்த வாலிபர்….. வியாபாரிக்கு நடந்த சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு….!!

பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சுதாகர் பால் வியாபாரத்தை முடித்து விட்டு தனது சரக்கு வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் நிலையத்தில் தனது சரக்கு வாகனத்திற்கான டீசல் போட்டுள்ளார். அதன்பிறகு சரக்கு வாகனத்தில் சுதாகர் வைத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ பார்ப்பவர்களை குறிவைக்கும் கும்பல்….. திடுக்கிடும் தகவல்…..!!!!!

சென்னையில் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்களை குறி வைத்து டெல்லி சைபர் க்ரைம் போலீஸ் என மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்திருக்கின்றனர். சென்னையை சேர்ந்த சிலர் டெல்லி போலீஸ் என கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி சைபர் கிரைம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் சென்னை விரைந்து வந்து சென்னை மாங்காட்டை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32) கொளத்தூரை சேர்ந்தவர் கேப்ரியேல் ஜோசப்(37) […]

Categories
தேசிய செய்திகள்

உபியில் கலக்கிய தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி… அப்படி அவர் என்ன செய்தார்…? வாங்க போகலாம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பணத்திற்காக கடத்தப்பட்ட பிரபல மருத்துவர் அடுத்த 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பெரும் பங்கு வகித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் பிரபல மருத்துவமனையில் மருத்துவராக உமாகாந்த் குப்தா பணியாற்றி வருகிறார். இவர் காதல் வலையில் சிக்க, பணம் பறிக்கும் கும்பல் இவரை கடத்தினர். இதையடுத்து மருத்துவரை விடுவிக்க வேண்டும் என்றால் 5 கோடி பணம் தர வேண்டும் என அந்த கும்பல் நிபந்தனை விதித்தது. அவரின் குடும்பத்தார் இதுகுறித்து போலீசில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணுவான்..! விரட்டி பிடித்த பொதுமக்கள்… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளவாய்பொட்டல் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சந்தைப்பேட்டை பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரவிக்குமார் சட்டையில் இருந்த ரூ.450-ஐ அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பறித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்தார். அதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தெற்கு காவல் நிலையத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உஷார்! “டிக்டாக் மூலம் காதல் வலை” சிக்கிய குடும்ப பெண்கள்…. வெளியான பகீர் சம்பவம்…!!

சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வரும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசிப்பவர் டாக்சி ஓட்டுனர் கார்த்தி. இவர் பல பெண்களை டிக் டாக் செயலி மூலமாக காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் டிக்டாக் செயலியானது தடை செய்யப்பட்ட நிலையிலும் வேறு ஒரு செயலி மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி பணம் பறித்து வந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள்

டிக் டாக் மூலம்…” 15 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இளைஞன்”…. வீடியோவை வைத்து பண மிரட்டல்..!!

தமிழகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் டிக் டாக் மூலம் குடும்ப பெண்களை  காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் பணம் பறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஊட்டியை சேர்ந்த டாக்சி ஓட்டுநரான கார்த்தி என்பவர் டிக் டாக் மூலம் சுபா ,லதா ,வாணி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி ,ரோஜா, ராதே, அனு,புஷ்பா , கோகிலா, விகிதா மற்றுமொரு வடமாநில பெண் உட்பட 15 குடும்ப  பெண்களை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார் .பிறகு அவர்களின் வீடியோவை வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

சினிமா பாணியில் இருந்த ரவுடிகள்… மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம்…. இலங்கையில் பரபரப்பு…!

சினிமா ரவுடிகளை போல இருந்த 9 பேர் கொண்ட கும்பல் மாணவர்களை தாக்கி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையிலுள்ள கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் தாக்கி பணம் பறித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 9 பேர் சேர்ந்த கும்பலில் இருந்தவர்கள் 19 -20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும்,அவர்கள் காதுகளில் தோடுகளை அணிந்து தலைமுடிகளுக்கு வண்ணம் பூசி திரைப்பட ரவுடிகள் போல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரவுடி கும்பல் பள்ளி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ATMல பணம் எடுத்து தாங்க…! நம்பி கெஞ்சிய விவசாயி… பிறகு நடந்த அதிர்ச்சி….!!

காஞ்சிபுரத்தில் விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டிலிருந்து  40,000 ரூபாய் பணத்தை எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் விவசாயியாக உள்ளார். சந்திரன் கடந்த 16ம் தேதி பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் பணத்தை எடுத்து தருமாறு கூறி தனது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் பணம் எடுப்பது போல் நாடகமாடி விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்… ஆசை வார்த்தை பேசி உல்லாசம்…. வசமாக மாட்டிக்கொண்ட சென்னை மாணவி…!!!

சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி காதலித்து ஏமாற்றி பணம் பறிப்பு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோயில் கணேசபுரம் சாலையில் 27 வயதுடைய காசு என்பவர் வசித்து வருகிறார். அவர் பெண்களுடன் நெருக்கமாக பழகி ஆபாச புகைப்படம் எடுத்து, அதனை வைத்து பெண்களிடம் பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனால் காசி மீது 5 பாலியல் வழக்குகள்மற்றும் ஒரு கந்துவட்டி வழக்கு பதிவு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் போலீசாரிடம் பணம் பறித்த பா.ஜ.க.வினர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு சொந்தமான இடத்தில் போலீசார் பறிமுதல் செய்த பணத்தை அக்கட்சியினர் பறித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் தப்பக் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக திரு ரகுநந்தன் ராவ் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் சிட்டி பேட்டை போலீஸ் கமிஷனர் டேபிஷ் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பாஜகவினர் போலீசாருடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ. போல் நடித்து பணம் பறித்தவர் கைது..!!

திரைப்பட பாணியில்  காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து பொது மக்களிடம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை  மாவட்டம் சரவணம்பட்டி சாலையில்  பாண்டி குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் அவரை வழிமறித்த நபர் ஆவணங்களை காண்பிக்குமாறு நிர்பந்தித்தார். ஆவணங்கள் சரியாக இருந்த போதிலும் பாண்டிக்குமாரை மிரட்டிய அந்த நபர் ஆயிரம் ரூபாய் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டி குமார் […]

Categories

Tech |