Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீஸ் போல் நடித்து விடுதி மேலாளரிடம் பணம் பறிக்க முயற்சி”…. வாலிபர் கைது…!!!!

போலி அடையாள அட்டையை பயன்படுத்தி சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து விடுதி மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஜெ.ஜெ.நகரில் அன்பு செல்வம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள சாலிகிராமம் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு இவரிடம் மர்மநபர் ஒருவர் வந்து தான் சப் இன்ஸ்பெக்டர் என கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து விடுதியில் ஏதாவது பிரச்சனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்பவே இப்படி பண்றாங்க…. வாலிபர்கள் செய்யும் காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தனியாக நடந்து சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள வண்டிக்கார முருகையா தெருவில் சேதுபதி ராஜா (27) என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் காட்டூரணியில் பணிக்கு சென்ற சேதுபதி ராஜா மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது குறத்தி அம்மன் கோவில் அருகே வைத்து திடீரென 3 வாலிபர்கள் சேதுபதி ராஜாவை வழிமறித்துள்ளனர். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தொழிலாளி… கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள கைலாசபட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவர் வடுகபட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு கோவில் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த தென்கரையை சேர்ந்த முத்தையா என்ற இளைஞர் திடீரென பாலமுருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார். இதனால் […]

Categories

Tech |