Categories
Uncategorized பல்சுவை

GPay, PhonePe யில்….. இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி?… இதோ முழுவிபரம்…!!!

தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களும் தங்களை அதிக அளவில் அப்கிரெட் செய்து கொள்கின்றனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது மக்கள் அனைவரும் இணைய வசதி மூலம் வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்கள். மேலும் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு கையில் பணம் எடுத்துச் செல்வதற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைளான கூகுள் பே, போன்பே அமெசான் போன்ற தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் – அதிரடி அறிவிப்பு …!!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் ( ஓடிபி)  அடிப்படையில் பணம் எடுக்கும் வசதியை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதன்படி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இரவு எட்டு மணியிலிருந்து காலை 8 மணி வரை பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் ஒரு முறையில் ரூபாய் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் எடுக்க இனி ஓடிபி தேவைப்படும். அதனால் வாடிக்கையாளர் பணம் எடுக்கும்போது தங்களின் மொபைலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் […]

Categories

Tech |