பாரத மக்கள் கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் தாக்கப்பட்ட நிலையில், அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சேலம் மாநகராட்சி 1 ஆவது வார்டில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதே போல அந்த மாநகராட்சியில் 1 ஆவது வார்டில் பாரத மக்கள் கட்சி தலைவரான கதிர்வேல் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். கடந்த 17 ஆம் தேதி காமநாயக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டு இருந்த […]
