சென்னை ஓட்டேரி ராமலிங்கபுரம் டிரஸ்ட் ஸ்கொயர் தெருவில் சுலோஜனா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது வாயை துண்டால் கட்டி கை, கால்களை கட்டிப்போட்டு மிரட்டி பீரோவில் இருந்த பணம், தாலி சங்கிலி, காமாட்சி முத்துமணி மாலை எனப்படும் மற்றொரு சங்கிலி, வளையல் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இது குறித்து அவர் […]
