Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசிரியையை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை….. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….. சென்னை ஐகோர்ட் அதிரடி….!!!

சென்னை ஓட்டேரி ராமலிங்கபுரம் டிரஸ்ட் ஸ்கொயர் தெருவில் சுலோஜனா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது வாயை துண்டால் கட்டி கை, கால்களை கட்டிப்போட்டு மிரட்டி பீரோவில் இருந்த பணம், தாலி சங்கிலி, காமாட்சி முத்துமணி மாலை எனப்படும் மற்றொரு சங்கிலி, வளையல் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இது குறித்து அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திருவெண்ணெய்நல்லூரில் இருக்கும் 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை”…. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு வீடுகளிலிருந்து 5 லட்சம் மதிப்புள்ள நகைக, பணங்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் பிலிப் மகன் சவுரி ஆரோக்கிய ராஜ். இவர் தனது தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதை கண்காணிக்க மர்ம நபர்கள் அவர் சென்ற பின் அதிகாலை நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திட்டம் போட்டு நடந்த சம்பவம்…. 35 பவுன் நகை அபேஸ்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

விசைத்தறி பட்டறை அதிபர் வீட்டில் மர்மநபர்கள் 35 பவுன் நகை, 25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பளையத்தை அடுத்துள்ள தெற்குபாளையம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். விசைத்தறி பட்டறை நடத்தி வரும் இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் திரும்பி வவந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories

Tech |