Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மது அருந்த பணம் கொடுக்காததால்…. கோபத்தில் தந்தையை வெட்டி கொன்ற மகன்… பரபரப்பு….!!!!

மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால் கோபத்தில் தந்தையை வெட்டி கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர் பகுதியில் வசித்து வந்தவர் 45 வயதுடைய ராமு. இவருடைய மனைவி ரேணுகா. இவர்களுக்கு 20 வயதுடைய தினேஷ் என்ற மகனும், 15 வயதுடைய திவ்யா என்ற மகளும் உள்ளார்கள். ராமு ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். ரேணுகா சிப்காட்டில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

மது அருந்த பணம் கொடுக்காததால்…” தாயை கொடூரமாக கொலை செய்த மகன்”…. பரபரப்பு சம்பவம்..!!

மது வாங்க பணம் கொடுக்காததால் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தைச் சேர்ந்த பீமாபாய் என்பவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் யெல்லப்பா பூசாரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இன்று காலை மூத்த மகன் வெளியே சென்றிருந்த போது யெல்லப்பா தாயிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கல்லை தூக்கி தலையில் நான்குமுறை எறிந்து கொலை செய்துள்ளார். […]

Categories

Tech |