தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூத்துப்பாடி மடம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மும்பையில் சிப்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு வந்த விஸ்வநாதன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது மனைவி மஞ்சுளாவிடம் பென்னாகரம் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார் ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் ஸ்விட்ச் […]
