Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாடிக்கையாளர் விட்டு சென்ற பணம்…. வங்கியில் ஒப்படைத்த போலீஸ் ஏட்டு…. பாராட்டும் பொதுமக்கள்…!!!

போலீஸ் ஏட்டு ஏ.டி.எம் மையத்தில் வாடிக்கையாளர் விட்டு சென்ற பணத்தை வங்கி மேலாளரிடம் கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரபு என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஏ.நத்தம் பண்ணை பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் கிளையில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரக்கூடிய பகுதியில் ஐந்தாயிரம் ரூபாய் வெளியே எடுக்கும் நிலையில் இருந்ததை பார்த்து பிரபு அதிர்ச்சியடைந்தார். அங்கு வேறு யாரும் இல்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வங்கி கணக்கில் மாயமான பணம்…. தொழில்நுட்ப கோளாறு…. சைபர் கிரைம் அதிரடி…!!

வங்கியிலிருந்து காணாமல் போன பணத்தை காவல்துறையினர் மீட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் இருக்கும் ஊரல் கிராமத்தில் அய்யனாரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அதிலிருந்து கடந்த 2021-ம் ஆண்டு 49,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுக்காக தான் பணம் வச்சிருந்தேன்…. ஆவணங்களை காட்டிய உரிமையாளர்…. பணத்தை ஒப்படைத்த அதிகாரிகள்….!!

பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்த 74,000 ரூபாயை உரிய ஆவணங்கள் காண்பித்த பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலின் விதிமுறைகளின் படி வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் துணை தாசில்தார் ஸ்ரீதரன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அந்த பையை பார்த்தீர்களா….? தவித்து நின்ற தாய்-மகள்…. நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

பேருந்தில் தவற விட்ட பணம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலத்தில் இருந்து அறந்தாங்கி செல்லும் டவுன் பேருந்தில் ஒரு பெண் தனது மகளுடன் ஏறியுள்ளார். இவர்கள் இருவரும் கீரமங்கலத்தில் இறங்கிவிட்டனர். அதன்பிறகு பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி டிக்கெட் எடுப்பதற்காக பையை தேடிய போது அது காணாமல் போனதை அறிந்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் பணமும், மருத்துவச் சீட்டு இருந்துள்ளது. இதனை அடுத்து கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்களிடம் பையை […]

Categories

Tech |