Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆன்லைன் மூலம் மோசடி… ஏமார்ந்த லாரி டிரைவர்… சைபர் கிரைம் போலீஸ் விசாரணை…!!

ஆன்லைனில் பரிசுத்தொகை விழுந்ததாக கூறி நுதன முறையில் பணத்தை மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் லாரி டிரைவரான முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போனில் போன்-பே செயலி மூலம் வங்கி கணக்கை இணைத்துக்கொண்டு பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரின் செல்போன் எண்ணிற்கு போன்-பே நிறுவனத்தின் பெயரில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் முத்துராமலிங்கத்திற்கு 1,957ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாகவும், அதனை […]

Categories

Tech |