Categories
தேசிய செய்திகள்

ரூ.550-க்கு போட்ட பெட்ரோலுக்கு ரூ.55,000 செலுத்திய நபர்….. பின்னர் என்ன நடந்தது தெரியுமா….????

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு ஷெல் பெட்ரோல் பங்கில் டேங்க் புல் செய்துள்ளார். அதற்கு 550 ரூபாய் பில் வந்த நிலையில் வாடிக்கையாளர் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சி செய்தார். அப்போது qr கோடு குளறுபடியால் 550 ரூபாய்க்கு பதில் 55,053 ரூபாய் தவறுதலாக பில் பதிவாகியுள்ளது. வாடிக்கையாளரும் அதனை சரியாக கவனிக்காமல் பணம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு தனது வங்கிக் கணக்கில் இருந்து 55 ஆயிரம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

உஷார் மக்களே உஷார்…! இதை மட்டும் செய்யாதீங்க…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சமீபகாலமாகவே ஆன்லைன் பணபரிவர்தனைகள் அதிகரிக்க தொடங்கிவிட்ட நிலையில் மோசடிகளும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி செல்போனில் அழைப்பு வருவதாகவும் இதன் வாயிலாக மோசடிக் கும்பல்கள் லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்ய சொல்லி கொள்ளை அடிப்பதாகவும் வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனவே அழைப்பு வந்தால் வாடிக்கையாளர்கள் அதை தவிர்க்க வேண்டும் என்றும், KYC விவரங்கள் கேட்டு லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்ய சொன்னால் அதை […]

Categories

Tech |