பணமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாச்சிக்கோட்டை பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவரான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வம் மீது பணமோசடி வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இதனையடுத்து பன்னீர்செல்வம் கோவை மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் மாதேஸ்வரன் என்பவரிடம் மருத்துவமனை கட்டுவதற்கு கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் மீது துவாக்குடி பகுதியில் வசிக்கும் […]
