பென்ஷன் பணத்தை எடுக்க விரும்புபவர்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலகட்டத்தில் பலரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்களின் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல வழிகளை தேட வேண்டியுள்ளது. இந்நிலையில் தேசிய பென்ஷன் திட்டத்தில் இருக்கும் பணத்தை எடுக்க விரும்புபவர்களுக்கு நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை என்றும், சுய அறிவு மூலம் […]
