மத்திய அரசு செயல்படுத்தி வரும் உள் கட்டமைப்பு சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் 2022-2023ம் நிதி ஆண்டில் இதுவரையிலும் ரூபாய்.33,422 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நாட்டில் உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக புதுமையான மாற்று வழிகளில் நிதி திரட்டும் நோக்கில் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டத்தினை மத்திய அரசு சென்ற ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அந்த வகையில் மத்திய அரசின் உள் கட்டமைப்பு சொத்துக்களை 4 வருடங்களில் பணமாக மாற்றி, அதன் மூலம் ரூபாய்.6 லட்சம் கோடி திரட்ட […]
