நாக்பூரில் ஒரு பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த 5 பேர் பணத்தாசை காட்டி நிர்வாணமாக நின்றால் 50 கோடி பணமழை கொட்டும் என்று கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், தினேஷ் மகாதேவ், ராமகிருஷ்ணா, வினோத் ஜெயராம், சோபன் ஹரிபாபு என்ற 5 இளைஞர்கள் துணியே இல்லாமல் நிர்வாணமாக நின்று பூசை செய்தால் வானத்திலிருந்து 50 கோடி பணமழை கொட்டும் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி […]
