Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து உடனடியாக பணம் அனுப்பலாம்…. விரைவில் தொடங்கவுள்ள டிஜிட்டல் பணப்பரிமாற்றம்…!!!

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு இடையே பண பரிமாற்றம் செய்ய மேற்கொண்ட தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்ததாகவும் விரைவில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் ரிசர்வ் வங்கியும் சிங்கப்பூரின் மத்திய வங்கியும் சேர்ந்து இரண்டு நாடுகளின் UPI மற்றும் pay now போன்ற பண பரிமாற்ற அமைப்புகளை சேர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்கின. தற்போது அந்த திட்டமானது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்ய அந்நாடுகளின் UPI மற்றும் pay now ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….. புகார் செய்ய புதிய வசதி….. SBI வெளியிட்ட தகவல்…..!!!

மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் sbi வங்கியில் புதிதாக கணக்குத் திறக்கும்போது அல்லது பணப்பரிமாற்றம் செய்யும் பொழுது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து விளக்கங்களை வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் கள். இந்நிலையில் மேலும், நீங்களும் பாரத ஸ்டேட் வங்கி குறித்து புகார் அளிக்க விரும்பினால் https://crcf.sbi.co.in/ccf/ […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 4 ஆண்டுகளில்… டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு மாறும் இந்தியா…!!!

இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மின்னணு பரிமாற்றம் அளவு உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கூகுள் பே, பேடிஎம், போன் பே ஏதும் வேண்டாம்… எல்லாத்துக்கும் டாட்டா… வந்துடுச்சி வாட்ஸ் அப் பே…!!!

இந்தியாவில் வாட்ஸ்அப் பே மூலமாக பணபறிமாற்றம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை சேவைகளை வாட்ஸ்அப் மூலமாக […]

Categories

Tech |