பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்ற தகுதியில்லாத நபர்கள் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தவணைக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 11 […]
