கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம் பகுதியில் விறகு கடை உரிமையாளரான சாந்தி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சாந்தி கொசமேடு பகுதியில் இருக்கும் வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் தனது சேமிப்பு கணக்கில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து 4 லட்ச ரூபாயும் சாந்தி ஸ்கூட்டர் இருக்கைக்கு கீழ் வைத்து பூட்டிவிட்டு அப்பகுதியில் இருக்கும் கடையில் […]
