ஓடும் பேருந்தில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் காமராஜ் நகரில் சிவசந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து 500 ரூபாய் சம்பள பணத்தை வாங்கிக்கொண்டு சொந்த வேலை காரணமாக சிவசந்திரன் நண்பருடன் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். இந்நிலையில் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அருகில் நின்று கொண்டிருந்த […]
