நபர் ஒருவர் திருமணமான சில மாதங்களில் வீட்டிலிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற இளம்பெண் அபிஷேக் ஆர்யா என்பவருடன் முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதன் பின்பு அபிஷேக் மற்றும் சுனிதாவிற்கு திருமணம் நடந்ததுள்ளது. மேலும் திருமணத்திற்கு பின்பு அபிஷேக் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் சுனிதாவிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணத்திற்கு பின்பு தான் சுனிதாவிற்கு […]
